பாரீஸ் ஒலிம்பிக்: அரையிறுதியில் இந்திய வீரர் அமன் தோல்வி!

இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதியில் தோல்வியைத் தழுவினார்.
அமன் ஷெராவத்
அமன் ஷெராவத் dinamani
Published on
Updated on
1 min read

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதியில் தோல்வியைத் தழுவினார்.

பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​அரையிறுதிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் 0-10 என்ற கணக்கில் ஜப்பானின் முதல்நிலை வீரரான ரெய் ஹிகுச்சியிடம் தோல்வியைத் தழுவினார்.

ரியோ ஒலிம்பிக்கில் 2016 வெள்ளிப் பதக்கம் வென்ற ஜப்பானின் முதல்நிலை வீரரான ரெய் ஹிகுச்சி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com