பாரீஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
தகுதிச் சுற்றில் அவர், மாலத்தீவு வீராங்கனை பாத்திமா அப்துல் ரசாக்கை எதிர்கொண்டார். அதில், மாலத்தீவு வீராங்கனையை 21-9, 21-6 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. இந்தியாவுக்கு பதக்க வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படும் பிரிவுகளில் பேட்மிண்டனும் இடம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய மகளிருக்கு முதல் வெற்றி!

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய முதல் வாக்காளா்களின் குரல்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... கேகேஆர் அணிக்கு முதல் வெற்றி எப்போது?
மியாமி ஓபன்: முதல் சுற்றில் ஒசாரியோ, பிளிங்கோவா வெற்றி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



