பாரீஸ் ஒலிம்பிக்: முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

பாரீஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
பி.வி.சிந்து.
பி.வி.சிந்து.
Published on
Updated on
1 min read

பாரீஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

தகுதிச் சுற்றில் அவர், மாலத்தீவு வீராங்கனை பாத்திமா அப்துல் ரசாக்கை எதிர்கொண்டார். அதில், மாலத்தீவு வீராங்கனையை 21-9, 21-6 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

பி.வி.சிந்து.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. இந்தியாவுக்கு பதக்க வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படும் பிரிவுகளில் பேட்மிண்டனும் இடம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com