எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வில்வித்தையில் இந்திய அணி தோல்வி!

பாரீஸ் ஒலிம்பிக் தொடர் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

News image
வில்வித்தை போட்டியில் துருக்கியை எதிர்கொள்ளும் இந்திய அணி
Updated On :29 ஜூலை 2024, 1:53 pm

DIN

பாரீஸ் ஒலிம்பிக் தொடர் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

துருக்கி அணியுடன் நடைபெற்ற போட்டியில் 6 - 2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆண்கள் பிரிவுக்கான குழு வில்வித்தைப் போட்டி இன்று (ஜூலை 29) நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் தருண்தீப் ராய், தீரஜ் பொம்மதேவரா, பிரவீன் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.

துருக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றமான ஆட்டத்தையே இந்திய வீரர்கள் வெளிப்படுத்தினர். முதல் சுற்றில் 57 - 53, இரண்டாம் சுற்றில் 55 - 52, மூன்றாம் சுற்றில் 55 - 54, நான்காம் சுற்றில் 58 - 54 என்ற புள்ளிகளையே பெற்றது. முடிவில் 6 - 2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

துருக்கி அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.