டெங்கு காய்ச்சலுக்கு கால்பந்து வீராங்கனை பலி!
இந்திய கால்பந்து வீராங்கனை பூணம் செளகான், டெங்கு காய்ச்சல் காரணமாக மரணமடைந்துள்ளார்.

Updated On :19 அக்டோபர் 2016, 10:34 am

இந்திய கால்பந்து வீராங்கனை பூணம் செளகான், டெங்கு காய்ச்சல் காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 29.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பூணம் செளகான், வாரணசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் செவ்வாய் அன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
2007 முதல் 2010 வரை இந்திய கால்பந்து அணிக்காக பூணம் விளையாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...