25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

மலேசிய சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா முதல் வெற்றி!

மலேசியாவின் இபோக் நபியரில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

Published On :29 ஜனவரி 2024, 7:54 pm IST

இபோக்: மலேசியாவின் இபோக் நபியரில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய ஆறு அணிகள் பங்குபெறும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நேற்று தொடங்கியது.

இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. பலத்த மழை காரணமாக 2 மணி நேரம் தாமதமாக இந்த போட்டி தொடங்கியதி. விறுவிறுப்பாக நடந்த ஆட்டமானது 2–2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்நிலையில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து அணியை தனது இரண்டாவது ஆட்டத்தில்   எதிர்கொண்டது. பரபரப்பான இந்த போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.