சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!
/

ஒருநாள் தொடர் தோல்வியைத் தடுக்கத் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்! (புகைப்படங்கள்)

இரண்டாவது ஒருநாள் போட்டி மொஹலியில் நாளை நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்குத் தொடங்குகிறது.

News image
Updated On :12 டிசம்பர் 2017, 11:53 am

எழில்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 38.2 ஓவர்களில் 112 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து பேட் செய்த இலங்கை 20.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து வென்றது.

இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி மொஹலியில் நாளை நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்குத் தொடங்குகிறது. 

இப்போட்டிக்காகத் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணியினரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.