நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்குமா டெல்லி? குஜராத்துடன் இன்று மோதல்

தில்லியில் வியாழக்கிழமை நடைபெறும் ஐபில் கிரிக்கெட் தொடரின் 42-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸும், குஜராத் லயன்ஸும் மோதுகின்றன

News image
Updated On :29 ஜனவரி 2024, 7:56 pm IST

தில்லியில் வியாழக்கிழமை நடைபெறும் ஐபில் கிரிக்கெட் தொடரின் 42-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸும், குஜராத் லயன்ஸும் மோதுகின்றன.
இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ள டெல்லி அணி, இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நிலையில் குஜராத்தை சந்திக்கிறது. தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்திருந்த டெல்லி அணி, கடந்த ஆட்டத்தில் ஹைதராபாதை வீழ்த்தியதன் மூலம் நம்பிக்கை பெற்றுள்ளது. ஆனால் குஜராத் அணியோ ஏற்கெனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டதால், இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் களமிறங்குகிறது.
இதுவரை...: இவ்விரு அணிகளும் இதுவரை இரு ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.
போட்டி நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.