தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

ஆசியப் போட்டி ராம்குமாருடன்- பயஸ் இணைந்து ஆட வாய்ப்பு

ஜாகர்த்தா ஆசியப் போட்டியில் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ராம்குமார் ராமநாதனுடன், மூத்த வீரர் லியாண்டர் பயஸ் இணைந்து விளையாட

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:56 pm IST

ஜாகர்த்தா ஆசியப் போட்டியில் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ராம்குமார் ராமநாதனுடன், மூத்த வீரர் லியாண்டர் பயஸ் இணைந்து விளையாட வாய்ப்புள்ளது என அணியின் கேப்டன் ஜீஷன் அலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் ஒற்றையர் பிரிவில் ராம்குமார் ராமநாதன் இடம் பெற்றுள்ளார். அதே நேரத்தில் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா-டி விஜ் சரணும், லியாண்டர் பயஸ்-சுமித் 
நாகலும் இணைந்து ஆடுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஏடிபி உலக சுற்றுப் பயண போட்டி இறுதிச் சுற்றில் இரண்டாம் இடம் பெற்று ராம்குமார் சாதனை படைத்தார்.
மேலும் லியாண்டர் பயஸுடன் இணைந்து விளையாடி ஆசியப் போட்டியில் பதக்கம்வெல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.