40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி இன்று சென்னையில் தொடக்கம்

ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன.

Updated On :24 ஜூலை 2018, 12:46 am IST

ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன.
இதில் இந்திய அணி தரவரிசையில் 5-ஆம் இடத்தில் உள்ளது.
ஏற்கெனவே தனிநபர் பிரிவு போட்டிகள் முடிவுற்ற நிலையில் தற்போது அணிகளுக்கான போட்டிகள் தொடங்குகின்றன. இதில் ஸ்விட்சர்லாந்து, சவூதி அரேபியா, போன்ற அணிகளுடன் இ பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. தனிநபர் பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்திய எகிப்து அணி முதல்நிலை வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 போலந்து போட்டியில் எகிப்து இரண்டாம் இடம் பெற்றிருந்தது. கனடா 2, இங்கிலாந்து 3, கடந்த முறை பட்டம் வென்ற பாகிஸ்தான் 11-ஆம் இடத்திலும் உள்ளன. இதுதொடர்பாக தேசிய பயிற்சியாளர் சைரஸ் பூனச்சா கூறியது: இ பிரிவில் இந்தியா முதலிடம் பெற வாய்ப்புள்ளது. காலிறுதியில் செக்.குடியரசு அல்லது பாக். அணியை சந்திக்கலாம் என்றார்.
இப்போட்டியில் மொத்தம் 24 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.