ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன.
இதில் இந்திய அணி தரவரிசையில் 5-ஆம் இடத்தில் உள்ளது.
ஏற்கெனவே தனிநபர் பிரிவு போட்டிகள் முடிவுற்ற நிலையில் தற்போது அணிகளுக்கான போட்டிகள் தொடங்குகின்றன. இதில் ஸ்விட்சர்லாந்து, சவூதி அரேபியா, போன்ற அணிகளுடன் இ பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. தனிநபர் பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்திய எகிப்து அணி முதல்நிலை வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 போலந்து போட்டியில் எகிப்து இரண்டாம் இடம் பெற்றிருந்தது. கனடா 2, இங்கிலாந்து 3, கடந்த முறை பட்டம் வென்ற பாகிஸ்தான் 11-ஆம் இடத்திலும் உள்ளன. இதுதொடர்பாக தேசிய பயிற்சியாளர் சைரஸ் பூனச்சா கூறியது: இ பிரிவில் இந்தியா முதலிடம் பெற வாய்ப்புள்ளது. காலிறுதியில் செக்.குடியரசு அல்லது பாக். அணியை சந்திக்கலாம் என்றார்.
இப்போட்டியில் மொத்தம் 24 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம்

உஜ்வலா: மானிய எல்பிஜி சிலிண்டா்கள் 4-ஆக குறைப்பு - மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல்

ராஜஸ்தான்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 போ் உடல் கருகி உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


