தில்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் நேற்று ரகளை ஏற்பட்டது. ஒரு தீர்மானத்தை அனைவருடைய சம்மதமும் பெறாமலேயே நிறைவேற்றிவிட்டதாக இரு தரப்பினரிடயே பூசல் ஏற்பட்டது. கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் விடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து தில்லி கிரிக்கெட் சங்கத்தைக் கலைக்க வேண்டும் என்று கெளதம் கம்பீர், கங்குலியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கம்பீர் தேர்வாகவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. கேகேஆர் அணியை அவர் வழி நடத்திய விதம் மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் உள்ள தொடர்பு காரணமாக இந்தப் பதவிக்கு அவர் தேர்வாகவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்கள் தில்லி கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில் மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு

நஜஃப்கா் தில்லி கேட்டை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள எம்.சி.டி. நடவடிக்கை

சரக்கு ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


