காய்ச்சல் மற்றும் மணிக்கட்டில் உண்டான காயம் காரணமாக கடந்த ரஞ்சிப் போட்டியில் இடம்பெறாத தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர், குணமடைந்து தமிழக அணியில் மீண்டும் இடம்பெறவுள்ளார்.
பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் விஜய் சங்கருக்கு உடற்தகுதி சோதனை நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சை அடைந்த விஜய் சங்கர், உத்தரப் பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பங்குபெறவுள்ளார்.
தமிழக அணி முதல் இரு ரஞ்சி ஆட்டங்களில் கர்நாடகா, ஹிமாசல் பிரதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராகத் தோல்வியடைந்தது. பிறகு மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்து ஒரு புள்ளி மட்டும் பெற்றது. இந்நிலையில் உத்தரப் பிரதேச அணிக்கு எதிராக வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் விஜய் சங்கரின் வருகை அணிக்கு புதிய பலத்தை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில் மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு

நஜஃப்கா் தில்லி கேட்டை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள எம்.சி.டி. நடவடிக்கை

சரக்கு ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


