கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

ஈரான் சர்வதேச குத்துச்சண்டை: அரையிறுதியில் 3 இந்திய வீரரகள்

ஈரானில் நடைபெற்று வரும் மாக்ரன் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் மணிஷ் கெளஷிக் உள்ளிட்ட 3 இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

Updated On :26 பிப்ரவரி 2019, 1:19 am IST


ஈரானில் நடைபெற்று வரும் மாக்ரன் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் மணிஷ் கெளஷிக் உள்ளிட்ட 3 இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
சபாஹர் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் காமன்வெல்த் வெள்ளி வீரர் மணிஷ் 60 கிலோ பிரிவில் 5-0 என சலார் மெளமிவண்டை வீழ்த்தினார். அதே போல் முன்னாள் தேசிய சாம்பியன் துரியோதன் சிங் நேஹி 69 கிலோ, ரோஹித் டோகஸ் 64 கிலோ பிரிவுகளில் அரையிறுதிக்கு முன்னேறினர்.
81 கிலோ பிரிவில் மணிஷ் பவார் மட்டுமே தோல்வியுற்றார். தொடர்ந்து 8 பேர் பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.