இங்கிலாந்தின் லீக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிச் சுற்றில் மான்செஸ்டர் சிட்டி அணி கோப்பையை கைப்பற்றியது.
செல்ஸி-சிட்டி அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் வெம்ப்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் ஆட்டத்தின் முடிவு வரை எந்த அணியும் கோலடிக்கவில்லை.
இதையடுத்து பெனால்டி முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் 4-3 என்ற கோல் கணக்கில் வென்று மான்செஸ்டர் சிட்டி அணி லீக் கோப்பையை கைப்பற்றியது.
சிட்டி அணி இதை வெல்லுவது 5-ஆவது முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

17-வது சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர்!

முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா வாழ்த்து!

1000 நாள்களைக் கடந்த சிறகடிக்க ஆசை தொடர்!

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

