/
இங்கிலாந்தின் லீக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிச் சுற்றில் மான்செஸ்டர் சிட்டி அணி கோப்பையை கைப்பற்றியது.
செல்ஸி-சிட்டி அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் வெம்ப்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் ஆட்டத்தின் முடிவு வரை எந்த அணியும் கோலடிக்கவில்லை.
இதையடுத்து பெனால்டி முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் 4-3 என்ற கோல் கணக்கில் வென்று மான்செஸ்டர் சிட்டி அணி லீக் கோப்பையை கைப்பற்றியது.
சிட்டி அணி இதை வெல்லுவது 5-ஆவது முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திரைக்கதிர்

சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வெடித்த வன்முறை: 400 பேர் கைது! | Paris
விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்: பிரேமலதா
கோடை மழையே வா!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



