தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

ஈரான் சர்வதேச குத்துச்சண்டை: அரையிறுதியில் 3 இந்திய வீரரகள்

ஈரானில் நடைபெற்று வரும் மாக்ரன் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் மணிஷ் கெளஷிக் உள்ளிட்ட 3 இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

Updated On :26 பிப்ரவரி 2019, 1:19 am IST


ஈரானில் நடைபெற்று வரும் மாக்ரன் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் மணிஷ் கெளஷிக் உள்ளிட்ட 3 இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
சபாஹர் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் காமன்வெல்த் வெள்ளி வீரர் மணிஷ் 60 கிலோ பிரிவில் 5-0 என சலார் மெளமிவண்டை வீழ்த்தினார். அதே போல் முன்னாள் தேசிய சாம்பியன் துரியோதன் சிங் நேஹி 69 கிலோ, ரோஹித் டோகஸ் 64 கிலோ பிரிவுகளில் அரையிறுதிக்கு முன்னேறினர்.
81 கிலோ பிரிவில் மணிஷ் பவார் மட்டுமே தோல்வியுற்றார். தொடர்ந்து 8 பேர் பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.