மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஆன்டி முர்ரே முதல் சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.
இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் 6-4 6-4 6-7(5) 6-7 (4) 6-2 என்கிற செட் கணக்கில் முர்ரேவைத் தோற்கடித்தார் ராபர்டோ பெளடிஸ்டா. இதையடுத்து தனது கடைசி டென்னிஸ் ஆட்டத்தை முர்ரே விளையாடியுள்ளார் என்று அறியப்படுகிறது.
ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டிக்கு பின் ஓய்வு பெறவுள்ளதாக ஆன்டி முர்ரே அறிவித்துள்ளார். இடுப்புக் காயத்தால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில் தன்னால் தொடர்ந்து ஆட முடியவில்லை. எனவே ஆஸி. ஓபன் போட்டிக்கு பின் ஓய்வு பெறவுள்ளேன் என உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே சமீபத்தில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



