என் சகோதரி என்னைத் தாக்கி பணம் கேட்டு மிரட்டுகிறார்: ஓரினச் சேர்க்கையாளராக அறிவித்த ஓட்டப்பந்தய வீராங்கனை பேட்டி
என் சகோதரி என்னைத் தாக்கி ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டுகிறார் என்று தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்த ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த் தெரிவித்துள்ளார்.







