மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

இந்திய ஏ வீரருக்கு இடைக்காலத் தடை விதித்தது பிசிசிஐ!

அபுதாபியில் நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற டி20 போட்டியில் விளையாடியுள்ளார் ரிங்கு சிங்...

News image
Updated On :30 மே 2019, 12:26 pm

எழில்

உத்தரப் பிரதேச மற்றும் கேகேஆர் அணிகளின் பேட்ஸ்மேனான ரிங்கு சிங்குக்கு 3 மாத இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற டி20 போட்டியில் விளையாடியுள்ளார் ரிங்கு சிங். பிசிசிஐயின் அனுமதி பெறாமல் கலந்துகொண்டதால் அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கை ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணியில் இடம்பெற்ற ரிங்கு சிங், உடனடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜூன் 1 முதல் இந்தத் தடை அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.