இந்திய ஏ வீரருக்கு இடைக்காலத் தடை விதித்தது பிசிசிஐ!
அபுதாபியில் நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற டி20 போட்டியில் விளையாடியுள்ளார் ரிங்கு சிங்...


உத்தரப் பிரதேச மற்றும் கேகேஆர் அணிகளின் பேட்ஸ்மேனான ரிங்கு சிங்குக்கு 3 மாத இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற டி20 போட்டியில் விளையாடியுள்ளார் ரிங்கு சிங். பிசிசிஐயின் அனுமதி பெறாமல் கலந்துகொண்டதால் அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கை ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணியில் இடம்பெற்ற ரிங்கு சிங், உடனடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜூன் 1 முதல் இந்தத் தடை அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...