துணை கேப்டன் பொறுப்பிலிருந்து ரஹானே நீக்கம்: இந்திய அணி அறிவிப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு விராட் கோலி தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு விராட் கோலி தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான 18 பேர் அடங்கிய இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. துணை கேப்டன் பொறுப்பிலிருந்து அஜின்க்யா ரஹானே நீக்கப்பட்டு ரோஹித் சர்மாவிடம் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கோலிக்குப் பதில் ரோஹித்: ஒருநாள் கிரிக்கெட் அணிக்குப் புதிய கேப்டன்
இந்திய அணி:
தயார் நிலை வீரர்கள்:
ரவீந்திர ஜடேஜா, ஷுப்மன் கில், அக்சர் படேல், ராகுல் சஹார் ஆகியோர் காயம் காரணமாகத் தேர்வு செய்யப்படவில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.
டெஸ்ட் தொடர் அட்டவணை:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...