47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

துப்பாக்கி சுடுதல் போட்டி: இரு இந்திய வீரர்களுக்கு கரோனா

சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2021, 7:37 am

DIN


சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் யாஷஸ்வினி தேஸ்வால், மானு பாக்கர் ஆகியோர் முறையே தங்கள் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.

ஆண்கள் 10 மீட்டர் ரைபிள் பிரிவில் செளரப் செளத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 21) துப்பாக்கி சுடுதல் வீரர்களில் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செயப்பட்டுள்ளதாக சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

வீரர்கள் இருவம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய துப்பாக்கி சங்கம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.