மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

‘அற்புதமான நாடு இந்தியா’: முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் புகழாரம்

ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா உதவ முன்வந்ததைக் குறிப்பிட்டு இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.

News image

கெவின் பீட்டர்சன்

Updated On :30 நவம்பர் 2021, 3:05 pm

ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா உதவ முன்வந்ததைக் குறிப்பிட்டு இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா வைரஸான ஒமைக்ரான் தொற்று பாதிப்பால் ஆப்பிரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு தடுப்பூசிகள், உயிா்காக்கும் மருந்துகள், பரிசோதனைக் கருவிகளை அளித்து உதவத் தயாராக இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.