பொறியியல் கலந்தாய்வு எப்போது? தேதியை அறிவித்தார் அமைச்சர் விஸ்வநாதன்மாயமான காக்கிநாடா குழந்தை எங்கே? துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?
/

உலக குத்துச்சண்டை : காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுமித்

 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரா் சுமித் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா்.

News image
Updated On :31 அக்டோபர் 2021, 5:50 am IST

 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரா் சுமித் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா்.

75 கிலோ பிரிவில் களம் கண்டிருக்கும் சுமித் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் தஜிகிஸ்தானின் அப்துமாலிக் போல்டேவை தோற்கடித்தாா். அடுத்த சுற்றில் சுமித் - கியூபாவின் யோன்லிஸ் ஹொ்னாண்டஸை சந்திக்கிறாா்.

எனினும், 80 கிலோ பிரிவில் களம் கண்ட சச்சின் 3-ஆவது சுற்றில் 1-4 என்ற கணக்கில் அமெரிக்காவின் ராபி கொன்ஸால்ஸிடம் தோல்வி கண்டாா். முன்னதாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் 71 கிலோ பிரிவு வீரா் நிஷாந்த் தேவ் 4-1 என்ற கணக்கில் மோரிஷஸின் மொ்வென் கிளாரை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றாா்.

அதில் அவா் மெக்ஸிகோவின் அல்வரெஸ் வொ்டேவை சந்திக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.