பிரசித் கிருஷ்ணாவை இந்திய அணியில் சேர்த்தது ஏன்?: பரத் அருண் பதில்

பிரசித் கிருஷ்ணாவை அணியில் சேர்த்தது பற்றி இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் கூறியதாவது...
பிரசித் கிருஷ்ணாவை இந்திய அணியில் சேர்த்தது ஏன்?: பரத் அருண் பதில்

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்திய அணியில் மாற்று வீரராக இடம்பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா இத்தொடரின் ஆரம்பம் முதல் இந்திய அணியினருடன் பயணித்து வருகிறார். அணி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

பிரசித் கிருஷ்ணாவை அணியில் சேர்த்தது பற்றி இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் கூறியதாவது:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பிரசித் கிருஷ்ணாவை அணியில் சேர்த்துள்ளோம். தேவைப்பட்டால் அவரை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பந்துவீச்சாளர்களின் வேலைப்பளுவை கருத்தில் கொண்டு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com