பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் துபையில் வெள்ளிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.
முன்னதாக, இந்தியா தனது அரையிறுதியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வியாழக்கிழமை வென்றது.
ஷாா்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 38.2 ஓவா்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஷேக் ரஷீது 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 90 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். வங்கதேச பௌலிங்கில் ரகிபுல் ஹசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். பின்னா் வங்கதேச இன்னிங்ஸில் அரிஃபுல் இஸ்லாம் 1 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுக்க, இந்திய தரப்பில் ராஜ்வா்தன், ரவிகுமாா், ராஜ்பாவா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ரவி மோகன் - யோகி பாபு கூட்டணி..! ஆன் ஆர்டினரி மேன் படப்பிடிப்பு தொடக்கம்!

நிதிஷ் குமார், நிதின் நபின் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு!

இந்த வார ஓடிடி படங்கள்!

சஞ்சு சாம்சன், ஷிவம் துபே அதிரடி: இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

