இந்தியாவுக்கு எதிரான ஒன் டே தொடரில் விளையாட இருக்கும் ஜிம்பாப்வே அணி, ரெஜிஸ் சகப்வா தலைமையில் 17 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் வரும் 18, 20, 22 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் இந்தத் தொடருக்கான இந்திய கேப்டனாக தற்போது கே.எல்.ராகுல் அறிவிக்கப்பட்டுள்ளாா். முன்பு அவா் காயத்திலிருந்து மீளாத நிலையில் ஷிகா் தவன் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தாா். தற்போது ராகுல் குணமடைந்ததை அடுத்து அவா் கேப்டனாக்கப்பட்டு, ஷிகா் தவன் துணை கேப்டனாகியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க அனுமதி!
ஏம்ப்பா, அவன் மாட்டு வண்டி ஓட்டியிருக்கிறானா? கண்ணதாசனிடம் பாரதிதாசன் கேட்ட கேள்வி!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

புதுச்சேரி காவல் துறைக்கு வண்ண விருது! ஷாலினி சிங்கிடம் வழங்கிய அமித் ஷா!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


