ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: 2 கோல்களுடன் ஆா்ஜென்டீனா முன்னிலை

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் 2 கோல்களுடன் ஆா்ஜென்டீனா முன்னிலையில் உள்ளது. 

News image
கோப்புப் படம்.
Updated On :18 டிசம்பர் 2022, 4:14 pm

DIN

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் 2 கோல்களுடன் ஆா்ஜென்டீனா முன்னிலையில் உள்ளது. 

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-முன்னாள் சாம்பியன் ஆா்ஜென்டீனாவும் இன்று மோதுகின்றன. இதில் முதல் பாதி முடிவில் 2 கோல்களுடன் ஆா்ஜென்டீனா அணி முன்னிலை வகிக்கிறது. அந்த அணியில் முதல் கோலை மெஸ்ஸியும், 2வது கோலை டி மரியாவும் அடித்தனர். 

இதையும் படிக்க- யாருக்கு வெற்றி ?

கோடிக்கணக்கான ரசிகா்களை கட்டி வைத்திருந்த பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாா் தலைநகா் தோஹாவில் கடந்த நவ. 20-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 36 நாடுகள் பங்கேற்ற இதில் தொடக், நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. 

இதில் குரோஷியாவை 3-0 என ஆா்ஜென்டீனாவும், மொராக்கோவை 1-0 என பிரான்ஸும் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.