வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பந்துவீச்சை தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா

இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணிபந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.

News image
இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா
Updated On :17 ஜூன் 2022, 2:49 pm

DIN

இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி குஜராத்தில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மூன்றாவது வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்புடனும், இந்த போட்டியில் வென்று தொடரை இழக்காமல் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்குகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.