மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்

 மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வெள்ளிக்கிழமை சந்தித்துக்கொள்கின்றன.

Published On :1 பிப்ரவரி 2024, 4:00 pm IST

 மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வெள்ளிக்கிழமை சந்தித்துக்கொள்கின்றன.

இரு அணிகளும் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், இந்தியா மூன்றிலும் வென்று நல்லதொரு ஃபாா்மில் இருக்கிறது. என்றாலும், ஆசிய அளவில் இந்தியாவுக்கு ஒரளவுக்கு சவால் அளிக்கும் அணியாக பாகிஸ்தான் இருப்பதால், இந்த ஆட்டத்துக்கு இந்தியா திட்டமிட்டுத் தயாராகியிருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

டி20 ஃபாா்மட்டில் இந்தியா எப்போதுமே பாகிஸ்தானை எளிதாகவே வென்று வந்திருக்கிறது. கடைசியாக விளையாடிய காமன்வெல்த் போட்டிகள் உள்பட கடந்த 5 முறையுமே இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றிருக்கிறது. பேட்டிங், பௌலிங் என எதிலுமே குறைசொல்லும் நிலை இந்திய அணியில் தற்போது இல்லை.

இதனிடையே, வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் தாய்லாந்து - பாகிஸ்தானையும் (4 விக்கெட்டுகள்), வங்கதேசம் - மலேசியாவையும் (88 ரன்கள்) வென்றன.

இன்றைய ஆட்டம்

இந்தியா - பாகிஸ்தான்

சைலெட்

நண்பகல் 1 மணி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.