உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் ரோஹித் சர்மா வீரர்களுக்கு என்ன கூறுகிறார்?
உலகக் கோப்பை போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணியின் வீரர்கள் புது விதமான விஷயங்களை முயற்சித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.









