உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் தோல்வியடைந்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தாய்லாந்தின் புசானனை எதிர்கொண்டார் சாய்னா நெவால். இதற்கு முன்பு இருவருக்கும் இடையே நடைபெற்ற 7 ஆட்டங்களில் முதல் 3 ஆட்டங்களில் சாய்னாவும் கடைசி 4 ஆட்டங்களில் புசானனும் வெற்றி பெற்றிருந்தார்கள்.
21-17 என முதல் கேமை வென்றார் தாய்லாந்து வீராங்கனை. அடுத்த கேமை 21-16 என வென்றார் சாய்னா நெவால். இதனால் ரசிகர்கள் மிகவும் பரபரப்பானார்கள். 21-13 என அபாரமாக விளையாடி கடைசி கேமையும் ஆட்டத்தையும் வென்றார் புசானன். இதையடுத்து அவர் காலிறுதிக்குத் தகுதியடைந்தார்.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2015-ல் வெள்ளியும் 2017-ல் வெண்கலமும் வென்றார் சாய்னா நெவால். கடைசியாக விளையாடிய மூன்று உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் மரண தண்டனை!

கச்சா எண்ணெய் சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 787, நிஃப்டி 255 புள்ளிகள் உயர்வு!

ரியல்மி 16 விற்பனை இந்தியாவில் தொடக்கம்! சிறப்புகள் என்னென்ன?
மிஸ்டர். எக்ஸ் வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


