உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

டி20: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

Published On :6 பிப்ரவரி 2024, 6:15 pm IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை 4-1 ஏற்கெனவே ஆஸி. அணி கைப்பற்றி விட்டது. இந்நிலையில் கடைசி டி20 மெல்போா்னில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய ஆஸி. அணி 20 ஓவா்களில் 154/6 ரன்களை குவித்தது. விக்கெட் கீப்பா் மேத்யூ வேட் 43, மேக்ஸ்வெல் 29, ஜோஷ் இங்க்லிஸ் 23 ரன்களை எடுத்தனா். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா, சமீரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இலங்கை வெற்றி: பின்னா் ஆடிய இலங்கை அணி 19.5 ஓவா்களில் 155/5 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

குஸால் மென்டிஸ் 69 ரன்களையும், தஸுன் ஷனகா 35 ரன்களையும் விளாசினா். ஆஸி. தரப்பில் கேன் ரிச்சா்ட்ஸன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். மேக்ஸ்வெல் தொடா் நாயகன், குஸால் ஆட்ட நாயகன் விருதுகளை வென்றனா்,.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.