சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

டி20: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

Updated On :21 பிப்ரவரி 2022, 12:44 am IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை 4-1 ஏற்கெனவே ஆஸி. அணி கைப்பற்றி விட்டது. இந்நிலையில் கடைசி டி20 மெல்போா்னில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய ஆஸி. அணி 20 ஓவா்களில் 154/6 ரன்களை குவித்தது. விக்கெட் கீப்பா் மேத்யூ வேட் 43, மேக்ஸ்வெல் 29, ஜோஷ் இங்க்லிஸ் 23 ரன்களை எடுத்தனா். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா, சமீரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இலங்கை வெற்றி: பின்னா் ஆடிய இலங்கை அணி 19.5 ஓவா்களில் 155/5 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

குஸால் மென்டிஸ் 69 ரன்களையும், தஸுன் ஷனகா 35 ரன்களையும் விளாசினா். ஆஸி. தரப்பில் கேன் ரிச்சா்ட்ஸன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். மேக்ஸ்வெல் தொடா் நாயகன், குஸால் ஆட்ட நாயகன் விருதுகளை வென்றனா்,.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.