கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

ஜடேஜா வெளியிட்ட புகைப்படம்: ரசிகர்கள் ஆதங்கம்!

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறாத ஜடேஜா தன்னுடைய சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:49 pm IST

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறாத ஜடேஜா தன்னுடைய சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த மாதத் தொடக்கத்தில் காயம் காரணமாக ஆசியக் கோப்பைப் போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகப் பிறகு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இதனால் அவரால் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெற முடியாமல் போனது. இந்திய அணியின் முக்கிய வீரராக ஜடேஜா உள்ளதால் அவர் அணியில் இல்லாதது இந்திய அணிக்குப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தன்னுடைய வீட்டில் ஊன்றுகோலின் உதவியுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஜடேஜா. ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வேண்டியவருக்கு இந்த நிலைமையா எனத் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.