டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பரபரப்பான டி20 ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் (ஹைலைட்ஸ் விடியோ)

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 ஆட்டத்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 2:03 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 ஆட்டத்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இரு அணிகளும் 2-2 என சமனில் இருந்த நிலையில் 5-வது டி20 ஆட்டம் லாகூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 19 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரிஸ்வான் மட்டும் பொறுப்புடன் விளையாடி 63 ரன்கள் எடுத்தார். மார்க் வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தும் வெற்றிக் கோட்டைத் தொட முடியாமல் போனது. கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார் ஆமர் ஜமால். 

இந்த வெற்றியால் பாகிஸ்தான் அணி 3-2 என முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.