தில்லி கேபிடல்ஸ் பந்து வீச்சு தேர்வு: ஆர்சிபி அணியில் ஹசரங்கா

ஆர்சிபிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 
தில்லி கேபிடல்ஸ் பந்து வீச்சு தேர்வு: ஆர்சிபி அணியில் ஹசரங்கா

தில்லி கேபிடஸ் அணி நடப்பு ஐபிஎல்-இன் 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. 5வது போடியான இதிலாவது வெற்றி பெருமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். டாஸ் வென்ற தில்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார்.

ஆர்சிபி அணியில் 2 மாற்றங்கள். ஹசரங்கா, வைஷக் விஜய்குமார் அணியில் இடம் பெற்றுள்ளனர். தில்லி அணியில் மிட்செல் மார்ஷ் இடம் பெற்றுள்ளார். 

இந்த ஐபிஎல்லின் 20வது போட்டியான இது பெங்களூருவில் நடைபெறுகிறது. அதனால் ஆர்சிபி அணி வெற்றி பெறுமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com