கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

ஜொனிட்டா காந்தியுடன் நடிக்கும் விராட் கோலி!

துணிச்சலான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் மேற்கு தில்லியைச் சேர்ந்த சிறுவனால்...

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:09 am IST

பிரபல பாடகர்கள் டிவைன், ஜொனிட்டா காந்தியுடன் இணைந்து தனிப்பாடல் ஒன்றின் விடியோவில் நடித்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி.

நயா ஷெர் என்கிற ராப் பாடல் வகைமையில் உருவாகியுள்ள இப்பாடல் குறித்து விராட் கோலி கூறியதாவது:

ஆடுகளத்திலும் வெளியேயும் துணிச்சலான முடிவுகளை நான் எடுப்பேன். அதுதான் என்னைச் செதுக்கியுள்ளது. துணிச்சலான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் மேற்கு தில்லியைச் சேர்ந்த சிறுவனால் இந்நிலைக்கு வந்திருக்க முடியாது. இந்தப் பாடலின் படப்பிடிப்பில் கலந்துகொண்டது நல்ல அனுபவம். அந்தப் பாடலைப் படமாக்கும்போது நான் நானாக இருந்தேன். புது கவிஞர்களுக்கு... இது உங்களுக்கான வாய்ப்பு என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.