தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

கப்பை தூக்குறோம்: தமிழில் பேசி அசத்திய ஜடேஜாவின் வைரல் விடியோ! 

இந்தியாவின் நட்சத்திரவீரரும் சிஎஸ்கேவின் செல்லப் பிளையுமான ரவீந்திர ஜடேஜா தமிழில் பேசிய விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Published On :2 பிப்ரவரி 2024, 8:52 am IST

கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், 2 முறை சாம்பியனான இந்தியாவும் மோதும் இந்த இறுதி ஆட்டம் உலக கிரிக்கெட் ரசிகா்களுக்கு விருந்தளிக்கப் போகிறது.

ஏற்கெனவே இதே உலகக் கோப்பை போட்டியில் 2003-ஆம் ஆண்டு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியனானது. அதற்கு இந்தியா பழித்தீர்க்குமா? என ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். 

பயிற்சியின்போது...

பயிற்சியின்போது...

இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திரவீரரும் சிஎஸ்கேவின் செல்லப் பிளையுமான ரவீந்திர ஜடேஜவுக்கு முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தமிழ் கற்றுக் கொடுத்தார். அதில் ஜடேஜா பேசிய “கப்பை தூக்குறோம்” “அடி அடினு அடிக்கிறோம்” என்ற தமிழ் வார்த்தைகள் அழகாக இருந்தது. இந்த விடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

இன்று மதியம் 2 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும் நிலையில் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.