உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தர வரிசையில் இந்திய அணி ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தொடரில் முன்னிலை பெற்றதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 75 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து முதலிடத்திலும், 59.52 சதவிகித வெற்றிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்திலும், 55 சதவிகித வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாகிஸ்தானை சொந்த மண்ணில் முதல்முறையாக ஒயிட்வாஷ் செய்தது வங்கதேச அணி!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

விளையாட்டு துளிகள்...

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: 3 அறிமுக வீரர்களுடன் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




