நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

யூரோ கோப்பை: 12 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் ஸ்பெயின்!

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸை வென்றது ஸ்பெயின்.

News image

2ஆவது கோல் அடித்த மகிழ்ச்சியில் ஸ்பெயின் அணியினர். - Manu Fernandez

Updated On :10 ஜூலை 2024, 4:08 pm IST

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியது.

இந்தப் போட்டியில் மிகவும் குறைவான வயதில் (16 ) ஐரோப்பிய கண்டத்தில் கோல் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார் ஸ்பெயின் அணியைச் சேர்ந்த லாமின் யமல்.

ஸ்பெயின் அணியின் 21,25 ஆவது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார்கள். பிரான்ஸ் தரப்பில் 9ஆவது நிமிடத்தில் ஒரு கோல் மட்டும் அடிக்க முடிந்தது.

இதற்கு முன்பாக ஸ்பெயின் அணி 1964, 2008, 2012இல் கோப்பையை வென்றுள்ளது. தற்போது நான்காவது கோப்பையை எதிர்நோக்கியுள்ளது.

நாளை (ஜூலை 11) நள்ளிரவு 12.30 மணிக்கு 2ஆவது அரையிறுதியில் நெதர்லாந்து இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டி ஜூலை 15 நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியில் ஸ்பெயின் அணியினர்.

மகிழ்ச்சியில் ஸ்பெயின் அணியினர். - Matthias Schrader

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.