2-வது டி20: இந்தியா பந்துவீச்சு; சஞ்சு சாம்சன் அணியில் சேர்ப்பு!

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
2-வது டி20: இந்தியா பந்துவீச்சு; சஞ்சு சாம்சன் அணியில் சேர்ப்பு!
படம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று (ஜூலை 28) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

2-வது டி20: இந்தியா பந்துவீச்சு; சஞ்சு சாம்சன் அணியில் சேர்ப்பு!
மகளிர் ஆசிய கோப்பை: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை!

இந்திய அணியில் ஷுப்மன் கில்லுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்படுள்ளார். தசைப் பிடிப்பின் காரணமாக இன்றையப் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com