படம் | பிசிசிஐ
செய்திகள்
2-வது டி20: இந்தியா பந்துவீச்சு; சஞ்சு சாம்சன் அணியில் சேர்ப்பு!
இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று (ஜூலை 28) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் ஷுப்மன் கில்லுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்படுள்ளார். தசைப் பிடிப்பின் காரணமாக இன்றையப் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.