முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் யார்?

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: 20 மாதங்களுக்குப் பின் இந்திய அணியில் ரிஷப் பந்த்

News image

படம் | பிசிசிஐ

Updated On :8 செப்டம்பர் 2024, 9:49 pm IST

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய வீரர்கள் பட்டியலை இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) ஞாயிற்றுக்கிழமை(செப். 8) அறிவித்துள்ளது.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:

  • ரோஹித் சர்மா (கேப்டன்),

  • யஜஸ்வி ஜெய்ஸ்வால்,

  • ஷுப்மான் கில்,

  • விராட் கோலி,

  • கே.எல். ராகுல்,

  • சர்பராஸ் கான்,

  • ரிஷப் பந்த் (விக்கெட்கீப்பர்),

  • துருவ் ஜூரல் (விக்கெட்கீப்பர்),

  • ரவிச்சந்திரன் அஸ்வின்,

  • ரவீந்திர ஜடேஜா,

  • அக்சர் படேல்,

  • குல்தீப் யாதவ்,

  • முகமது சிராஜ்,

  • ஆகாஷ் தீப்,

  • ஜஸ்பிரித் பும்ரா,

  • யாஷ் தயாள்.

அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்கதேசம் 2-0 என்ற கணக்கில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.