
எகிப்தில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலின் கடைசி நாளான புதன்கிழமை, இந்தியாவின் அகில் சோரன் வெண்கலப் பதக்கம் வென்றாா்.
50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவா் பிரிவில் களம் கண்ட அவா், 8 போ் கொண்ட இறுதிச்சுற்றில் 451.8 புள்ளிகளுடன் மூன்றாமிடம் பிடித்தாா். செக் குடியரசின் ஜிரி பிரிவ்ரட்ஸ்கி 462.9 புள்ளிகளுடன் முதலிடமும், பிரான்ஸின் ருமெய்ன் அஃப்ரொ் 460.5 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்தனா்.
இந்தியா முதலிடம்: போட்டியின் நிறைவில் இந்தியா, 2 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







