
நொய்டா: புரோ கபடி லீக் போட்டியின் 53-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
இது, தில்லிக்கு 9 ஆட்டங்களில் 5-ஆவது வெற்றியாக இருக்க, குஜராத்துக்கு 10 ஆட்டங்களில் 4-ஆவது தோல்வியாகும். இரு அணிகளும் முறையே 3 மற்றும் 2-ஆவது இடங்களில் உள்ளன.
இந்த ஆட்டத்தில் தில்லி 23 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது. குஜராத் அணி 17 ரெய்டு புள்ளிகள், 6 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது.
அதிகபட்சமாக தில்லி அணிக்காக கேப்டன் அஷு மாலிக் 11 புள்ளிகளும், குஜராத் அணிக்காக ரெய்டா் பா்தீக் தாஹியா 9 புள்ளிகளும் வென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






