ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

மல்யுத்தப் போட்டி: பஜ்ரங், அன்டிம் பங்கேற்கவில்லை

குரோஷியாவில் இம்மாதம் நடைபெற இருக்கும் ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பிரதான போட்டியாளர்களான பஜ்ரங் புனியா, அன்டிம் பங்கால் பங்கேற்கவில்லை. 

Published On :7 பிப்ரவரி 2024, 8:55 pm IST

புது தில்லி: குரோஷியாவில் இம்மாதம் நடைபெற இருக்கும் ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பிரதான போட்டியாளர்களான பஜ்ரங் புனியா, அன்டிம் பங்கால் பங்கேற்கவில்லை. 

தேசிய விருது வழங்கும் நிகழ்வில் அர்ஜுனா விருது பெறுவதற்காக அன்டிம் பங்காலும், சமீபத்தில் பெருவிரலில் அறுவைச் சிகிச்சை செய்ததால் பஜ்ரங் புனியாவும் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, போட்டியில் பங்கேற்க 13 பேர் கொண்ட அணியை, இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாக குழு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. 
அணி விவரம்

ஆடவர்

ஃப்ரீஸ்டைல்: அமன் ஷெராவத் (57 கிலோ), யாஷ் (74 கிலோ), தீபக் புனியா (86 கிலோ), விக்கி (97 கிலோ), சுமித் (125 கிலோ). 

கிரேக்கோ ரோமன்: ஞானேந்தர் (60 கிலோ), நீரஜ் (67 கிலோ), விகாஸ் (77 கிலோ), சுனில் குமார் (87 கிலோ), நரீந்தர் சீமா (97 கிலோ), நவீன் (130 கிலோ).

மகளிர் 

சோனம் (62 கிலோ), ராதிகா (68 கிலோ)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.