உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

அர்ஜுனா விருது வென்ற முகமது ஷமிக்கு குவியும் வாழ்த்துகள்!

அர்ஜுனா விருது வென்ற இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:52 pm IST

அர்ஜுனா விருது வென்ற இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அர்ஜுனா விருது பெற்ற முகமது ஷமிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு இது மிகவும் மறக்க முடியாத தருணம் எனப் பதிவிட்டு ஷமி அர்ஜுனா விருதினைப் பெறும் விடியோவினை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.

இந்திய அணியின் வீரர்களான விராட் கோலி, ஷிகர் தவான், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் முகமது ஷமிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்திய அணியின் முன்னாள் வீரர்களான விவிஎஸ் லக்‌ஷ்மன், யுவராஜ் சிங் மற்றும் முன்னாள் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் ஷமிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

அர்ஜுனா விருது விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிகப் பெரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.