சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

பிரபல நியூசிலாந்து வீரருக்கு கரோனா!

நியூசிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் சாண்ட்னருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Published On :7 பிப்ரவரி 2024, 8:50 pm IST

நியூசிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் சாண்ட்னருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மிட்செல் சாண்ட்னருக்கு இன்று (ஜனவரி 12) காலை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். கரோனா தொற்று உறுதியானதால் பாகிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அவர் விளையாடவில்லை. 

இது தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: கரோனா தொற்று உறுதியானதால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கலந்து கொள்வதற்கான நியூசிலாந்து அணியுடன் மிட்செல் சாண்ட்னர் ஈடன் பார்க் மைதானத்துக்கு செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 14) ஹாமில்டனில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.