சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ஆஸ்திரேலிய ஓபன்: பிரதான சுற்றில் சுமித் நாகல்

 ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் இந்தியாவின் சுமித் நாகல் பிரதான சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:50 pm IST

 ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் இந்தியாவின் சுமித் நாகல் பிரதான சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு தகுதிச்சுற்றின் 3-ஆவது ஆட்டத்தில் அவா் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் ஸ்லோவாகியாவின் அலெக்ஸ் மோல்கனை வெளியேற்றினாா். என்றாலும், பிரதான சுற்றின் முதல் ஆட்டத்திலேயே சுமித்துக்கு சவால் காத்திருக்கிறது. அவா் அதில், உலகின் 31-ஆம் நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கை எதிா்கொள்ள இருக்கிறாா்.

உலகத் தரவரிசையில் 139-ஆம் இடத்திலிருக்கும் சுமித் நாகல், ஆஸ்திரேலிய ஓபனின் பிரதான சுற்றுக்கு முன்னேறியிருப்பது இது 2-ஆவது முறையாகும். கடந்த 2021-இல் இதேபோல் பிரதான சுற்றுக்கு வந்த அவா், அதில் முதல் ஆட்டத்திலேயே தோற்று வெளியேறினாா். அவா் 2019 மற்றும் 2020-இல் யுஎஸ் ஓபனிலும் பிரதான சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா். அதில் 2019-இல் அவா் பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் சுவிட்ஸா்லாந்து நட்சத்திரமான ரோஜா் ஃபெடரரை சந்தித்து போராடி வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.