லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

காலிறுதியில் கிரண் ஜாா்ஜ்

இந்தோனேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கிரண் ஜாா்ஜ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தி வருகிறாா்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:44 pm IST

இந்தோனேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கிரண் ஜாா்ஜ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தி வருகிறாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில், முக்கிய வீரரான லக்ஷயா சென், தகுதிச்சுற்று வீரா் பிரியன்ஷு ரஜாவத் ஆகியோரும் வியாழக்கிழமை தோல்வி கண்டனா்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில், லக்ஷயா சென் 19-21, 18-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் டென்மாா்க்கின் ஆண்டா்ஸ் ஆன்டன்செனிடம் தோல்வி கண்டாா். பிரியன்ஷு ரஜாவத் 18-21, 14-21 என்ற கேம்களில் கனடாவின் பிரியன் யாங்கிடம் வெற்றியை இழந்தாா்.

எனினும், தகுதிச்சுற்று வீரரான கிரண் ஜாா்ஜ் 21-11, 13-21, 21-18 என்ற கேம்களில் சீனாவின் லு குவாங் ஸுவை 1 மணி நேரம் 4 நிமிஷங்களில் சாய்த்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளாா். அதில் அவா், தாய்லாந்தின் குன்லாவத் விதித்சாரனின் சவாலை சந்திக்க இருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.