லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

முதல் விக்கெட் எடுத்த குஷியில் மே.இ.தீவுகள் அணி வீரரின் கொண்டாட்டம்: வைரல் விடியோ!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டினை எடுத்த மே.இ.தீ. அணியின் வீரர் கொண்டாடிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

படங்கள்: ஐசிசி | எக்ஸ்

Published On :7 பிப்ரவரி 2024, 8:43 pm IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டினை எடுத்த மே.இ.தீ. அணியின் வீரர் கொண்டாடிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்ப்யணம் செய்துள்ள மே.இ.தீ. அணி முதல் டெஸ்ட்டில் ஆஸி.இடம் தோற்றது. 2வது டெஸ்ட்டில் மே.இ.தீ. அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸி. 289/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 

இந்தப் போட்டியில் மே.இ.தீ. அணியை சேர்ந்த கெவின் சின்க்ளேர் பேட்டிங்கில் 50 ரன்களும் பௌலிங்கில் ஆஸி.யின் முக்கியமான பேட்டர் கவாஜா (75 ரன்கள்)வை வீழ்த்தினார். தனது முதல் விக்கெட் எடுத்த குஷியில் தலைகீழாக பல்டி அடித்தார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது. 

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. 2வது இன்னிங்ஸில் மே.இ.தீ. அணி 106/ 3 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.