விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

ஆசிய கோப்பையைப் புறக்கணித்த பாகிஸ்தான் தமிழ்நாட்டிற்கு வர ஒப்புதல்!

தென் இந்தியாவுக்கு வரவிருக்கும் பாகிஸ்தான் அணி குறித்து...

News image

இந்தியா- பாகிஸ்தான் அணியினர். - கோப்புப் படம்

Updated On :30 ஆகஸ்ட் 2025, 6:13 pm IST

பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பயணம் செய்யுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணி தமிழகத்திற்கு வரவிருக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான் நாட்டின் போர் பதற்றத்தினால் இரு நாடும் விளையாட்டு போட்டிகளில் விளையாடாமல் தவிர்த்து வருகின்றன.

இந்தியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை. அதேவேளையில், வெளிநாட்டில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழகத்திற்கு பாகிஸ்தான் வருமென ஹாக்கி இந்தியாவின் செயலாளர் போலாநாத் சிங் உறுதிசெய்துள்ளார்.

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைக்கான போஸ்டர்.

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைக்கான போஸ்டர். - படம்: எக்ஸ் / உதயநிதி ஸ்டாலின்.

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை வரும் டிசம்பரில் சென்னை, மதுரையில் நடைபெற இருக்கிறது.

Summary

Pakistan will travel to India later this year to compete in the FIH Junior World Cup, Hockey India secretary general Bholanath Singh confirmed on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.