

செஸ் உலகக் கோப்பை - 2025 இந்தியாவில் நடைபெறும் என்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஜார்ஜியாவில் மகளிர் செஸ் உலகக் கோப்பை போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் வைஷாலி, திவ்யா, ஹரிகா, ஹம்பி உள்பட 46 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை நடைபெறவுள்ள ஆடவர் செஸ் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போட்டி நடைபெறும் நகரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 150 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
summary
The International Chess Federation has announced that the Chess World Cup - 2025 will be held in India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்த உலகக் கோப்பையில் தோல்வியே சந்திக்காத 2 அணிகள்..! முதல் தோல்வி யாருக்கு?

டி20 உலகக் கோப்பை: 19 வயதில் சதம் விளாசி வரலாறு படைத்த கனடா வீரர்!

டி20 உலகக் கோப்பை: ஆப்கனுக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்த யுஏஇ!

டி20 உலகக் கோப்பை: 2 வது வெற்றியுடன் நூலிழை நம்பிக்கையில் அமெரிக்கா!
வீடியோக்கள்

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | March 1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
தினமணி வீடியோ செய்தி...

