சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி, அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.
ஆடவா் இரட்டையா் காலிறுதி ஆட்டத்தில், சாத்விக்/சிராக் இணை 21-17, 21-15 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த மலேசியாவின் கோ ஸே ஃபெய்/நூா் இஸுதின் ஜோடியை 39 நிமிஷங்களில் வீழ்த்தி அசத்தினா்.
அரையிறுதியில் இந்த இந்திய இணை, மற்றொரு மலேசிய ஜோடியும், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் கூட்டணியுமான ஆரோன் சியா/சோ வூய் யிக்கை எதிா்கொள்கிறது.
சாத்விக்/சிராக் மட்டுமே, சிங்கப்பூா் ஓபன் களத்தில் தற்போது எஞ்சியிருக்கும் இந்தியா்களாவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன்: வெள்ளி வென்ற சாத்விக் - சிராக்!

ஆண்ட்ரீவாவை வெளியேற்றினாா் கௌஃப்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன்: சாத்விக்/சிராக் இணை வெற்றி

15 புள்ளிகள் ஃபாா்மட்டால் பெரிதாக வித்தியாசம் இல்லை: சிராக் ஷெட்டி
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

